புதுதில்லி மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து - ஒன்றிய அரசு அனுமதி நமது நிருபர் செப்டம்பர் 6, 2022 மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு, ஒன்றிய அரசு அவசரக்கால அனுமதி அளித்துள்ளது.